தமிழ் கதை & கட்டுரைகள்

தமிழ் முதலிரவு காமம் தாம்பத்தியம் கணவன் மனைவி உடலுறவு பாலுறவு

Total Pageviews

முதலிரவு அறையில்...

முதலிரவு அறையில்... அவர்கள் புதுமணத் தம்பதிகள். சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.



எதுக்கு கண்ணே இனி ஆடை...! உள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.



மனைவியும் சரி என்று சேலையைக் கழற்றினாள். பிறகு ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டாள். நிர்வாணமானாள்.. மனைவியின் அங்க அழகைப் பார்த்து மலைத்துப் போனான் கணவன்.



பின்னர் தனது கேமராவை எடுத்து உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றான். ஏன் என்று கேட்டாள் மனைவி. உன்னை என் இதயத்துக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளத்தான் என்றான் கணவன். மனைவியும் வெட்கப் புன்னகை பூத்தபடி ம்... என்றாள்.



பிறகு கணவன் குளிக்கப் போனான். போய் விட்டு துண்டுடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த மனைவி, நீங்க மட்டும் எதுக்குங்க துண்டைக் கட்டியிருக்கீங்க.. அவிழ்த்து வீசுங்க என்றாள்.



அதையடுத்து கணவன் தனது உடலைத் தழுவியிருந்த துண்டை அவிழ்த்தான். கணவனின் நிர்வாணத்தை ரசித்தாள் மனைவி.. பிறகு கேமராவை எடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றாள்.



அதற்கு கணவன் நீ ஏன் எடுக்கிறே என்றான். அதற்கு மனைவி சொன்னாள்.. சின்னதாக இருப்பதை என்லார்ஜ் பண்ணி பெருசாக்கத்தான்....

பெண்ணுறுப்பை உடலுறவுக்கு தயாராக்குவது எப்படி?

காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.

எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.

முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.

அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.

பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.

பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?

முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.

பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.

பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.

தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.

உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல். பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.

உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.

தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.

இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.

உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.

அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.

அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப் பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.

சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.

அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;

சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.

அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.

முதலிரவு அமைதியாக சில டிப்ஸ்

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது.யார் மூலமாகவோ கிடைக்கிற அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலேயே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது.

அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்….

முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது.

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில் ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள் ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும்.

அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும்.

எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக்கு இடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை….!

பெண்களின் உள்ளாடை ரகசியங்கள்!

சொல்லித் தெரிவில்லை மன்மதக் கலை என்பார்கள். காதல் என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை பொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும். காதல் வயப்படுவதை விட அந்தக் காதலை அழுத்தம் திருத்தமாக மெயின்டெய்ன் செய்வதுதான் மிகப் பெரிய வேலை.

காதல் கலை என்று வரும்போது, ரசிப்புக்கு ஆண்கள் ஏங்கும்போது அவர்களை கவரும் பல விஷயங்களில் முக்கியமானது பெண்களின் உள்ளாடைகள். பெண்களின் உள்ளாடைகளை நினைக்கும்போதே ஆண்களுக்கு பெரும் உற்சாகமும், காதல் உணர்வும் பொங்கி விடுகிறது. ஆண்களும்தான் உள்ளாடைகள் அணிகிறார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு 'சக்தி' என்பது புரியவில்லை. ஆனாலும் பெண்களிடத்தில் ஆண்களை பெரிதும் கவரும் சக்திகளில் இந்த உள்ளாடைகளும் ஒன்றாக உள்ளது உண்மையே. ஒரு வேளை, கிழிந்து நைந்து போன, கரித் துணியாக பயன்படுத்தும் அளவுக்கு பாழாகிப் போன பனியன், துவைக்காமலேயே பல நாட்களுக்கு போடும் ஜட்டிகள் என ஆண்களின் உள்ளாடைகளில் கவர்ச்சியை விட 'கப்பு' ஜாஸ்தி இருப்பதாலோ என்னவோ...

சரி, மேட்டருக்கு வருவோம். பெண்களுக்கு இன்று ஏகப்பட்ட வெரைட்டிகளில், வடிவங்களில் உள்ளாடைகள் வந்து விட்டன. அழகை எடுத்துக் காட்டும் வகையில், கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் வகையில் உள்ளாடைகள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கின்றன. உள்ளாடைகளை மட்டுமல்லாமல் கவர்ச்சி ஆடைகளாகவும் மாறிப் போயுள்ளன.

இந்த உள்ளாடைகளுக்குள் பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் மட்டுமல்லாமல், பல ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. இது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது குறித்து சற்றே பார்ப்போம்...

- பெண்களுக்கு கருப்பு நிறத்திலான உள்ளாடைகள் மிகவும் கவர்ச்சி சேர்க்கக் கூடியவை. இந்த நிறத்திலான உள்ளாடைகளைத்தான் ஆண்கள் பெரிதும் ரசிக்கிறார்கள், ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கருப்பு நிற உள்ளாடைகளில்தான் பெண்களின் அழகு அப்பட்டமாக தெரிகிறதாம். கருப்பு மட்டுமல்லாமல் சிவப்பு நிறமும் கூட கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்ட உதவுகிறதாம். சிவப்பு நிறம் காம உணர்வுகளைத் தூண்ட உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமும் கூட.

- மென்மையான பருத்தி, சில்க் போன்றவற்றினால் ஆன உள்ளாடைகளை அணிவதே பெண்களின் கவர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது அடுத்த அம்சம். அதிலும், 'லேஸ்' உள்ளாடைகளை அணியும் பெண்களிடம் ஆண்கள் கிட்டத்தட்ட அடிமை போல அடங்கிப் போய் விடுவார்களாம்.

- பெண்கள் தங்களது வசீகரத்தை வஞ்சமில்லாமல் எடுத்துக் காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணியும்போது ஆண்கள் சட்டென்று அவர்களிடம் மயங்கிப் போய் விடுகிறார்கள். சிம்பிளாகவும் அதேசமயம், ஸ்டைலிஷானதுமான உள்ளாடைகளுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. அழகிய உள்ளாடைகளும், காற்றில் புரளும் நறுமணம் கமழும் தலை முடியும் கொண்ட பெண்கள் நிச்சயம் ஆண்களை வீழ்த்த அனைத்துத் தகுதியும் பெற்றவர்களாகிறார்கள்.

- பேன்டீஸ்களை அணியும் முன்பு அந்தரங்கப் பகுதியில் உள்ள உரோமங்களை சுத்தமாக ஷேவ் செய்து விடுவது அவசியமாகும். ஷேவ் செய்த பின்னர் பேபி எண்ணையை சற்று தடவி அந்தப் பகுதியை ஸ்மூத்தாக்கிக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். அக்குள் போன்ற இடங்களிலும் கூட உரோமங்கள் இல்லாமல் நீட்டாக இருந்தால் ஆண்களை அடக்குவது மிக மிக எளிதான வேலையாக இருக்கும்.

- உங்களது சருமத்திற்கேற்ற நிறத்திலான பேன்டீஸ்களை அணிவது இன்னும் உத்தமம். இது உங்களது அந்தரங்க அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்ட உதவும். காதல் கலையில் நறுமணத்தைக் கூட்ட உதவும்.

- எல்லாம் செய்த பின்னர் நறுமணம் இல்லாமல் போனால் நன்றாகவா இருக்கும். எனவே உங்களுக்கும், உங்களவருக்கும் பிடித்தமான வாசனை கொண்ட பர்ப்யூம்களை பயன்படுத்துவது அவசியம். மூக்கைத் துளைக்காத வாசனையுடன் கூடிய பர்ப்யூம்களை பயன்படுத்துங்கள். அதிகமாக வேண்டாம், ஜஸ்ட் ஜம்மென்று இருக்கும் வகையில் இருந்தால் போதும்.

இது ஒரு யோசனைதான். காதல் கலையில் கரை கண்டவர்களுக்கு இதை விட அதிக ஐடியாக்கள், அனுபவங்கள் இருக்கலாம். இருந்தாலும், இன்றைய இரவை இனியதாக்க இந்த ஐடியாக்கள் உதவினால் பெரும் சந்தோஷம்தான்.

பெண்ணுறுப்பை தயாராக்குவது எப்படி?

பெண்ணுறுப்பு மர்மங்களும் கலைகளும்.....
காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.
எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.


1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.
அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.
2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.
3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?
4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.
5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.
6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.
உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.
7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.
8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.
9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.
பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.
10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.
11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.
12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.
13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.
14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.
15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.
16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.
17. அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;
சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.
18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.
இது இடைச்செருகலாக.....
பெண் உச்சகட்டம் பற்றி பேசும்போது, கிளிடோரியஸ் இன்பம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு படி அதற்கும் மேலே.....
புற விளையாட்டுக்கள் எல்லாம் முடிந்து பெண் கலவிக்கு தயாராகும் போது, பெண் மல்லாந்து படுத்து, கால்களை மடித்து வைத்து பெண் உறுப்பை ஆண் எளிதில் பார்க்கும் படி படுத்துக்கொள்ளட்டும். உங்களின் உள்ளங்கை மேனோக்கியபடி ஆட்காட்டி விரல் அல்லது நடுவிரலை ஈரப்படுத்திக் கொண்டு உள்ளே விடவும், (அகலமான யோனியுள்ள பெண்களானால் இரு விரல்களை கூட உபயோகிக்கவும்) உங்கள் விரல் னுனியில் மேற்புறமாக துலாவவும், G-Spot எனப்படும் உச்சப்புள்ளி சுமார் ஒரு ருபாய் காசளவு (பெண்ணிற்கு பெண் அளவு மாறுபடும்) 4 அ 5 செ.மீ ஆழத்திற்குள் யோனியின் மற்ற இடங்களைக் காட்டிலும் சற்று மொற மொறப்பாக சிறிய மேடு போல இருக்கும், அப்படி துலாவும் போது பெண்ணிடமிருந்து வித்யாசமான ஒலியோ, உடம்பில் ஒரு சிறு துள்ளலோ, உங்கள் கையை இறுகப் பற்றுதலோ ஏற்பட்டால், கிட்டத்தட்ட சரியான இடத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள். தொடர்ந்து அந்த புள்ளியை மெதுவாக தேய்த்து கொண்டே இருங்கள். அவள் மூத்திரம் வருவது போல் உள்ளது என்று சொன்னால்... சபாஷ் சரியான இடத்தில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து அதே இடத்தை தேய்த்துக் கொண்டே இருங்கள் (தலைவலிக்கு தைலம் தேய்பதை போல) ஒரு கட்டத்தில் உடம்பை முறுக்கி, ஒரு வித ஓலங்களுடன் உச்சகட்டம் அடைவாள். இந்த இன்பம் பல மடங்கு வீரியம் வாய்ந்தது. ஒரு வாய் வழி இன்பம், ஒரு G-spot உச்சப்புள்ளி இன்பம், கடைசியில் ஒரு குறிக்கலவி இன்பம்............. வேறென்ன வேண்டும் இதைத்தவிர இருவருக்கும். ஆண்கள் எப்போதும் ஓருச்ச (Single Orgasmic) பேர்வழிகள், மாறாக பெண்கள் பேருச்ச (Multi orgasmic) பேர்வழிகள். ஆண் விந்து வெளியானதும் சிறிது ஒய்வுக்பின் தான் அடுத்த ஆட்டத்திற்கு தயாராவான், ஆனால் பெண் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் ஆட்டத்திற்கு தயாராவாள். இந்த மூன்று முறைகளால் பெண் உச்சம் பெறும் போது ஆண் ஒரு முறை மட்டுமே விந்தை இழக்கிறான்.
முக்கிய குறிப்பு:
1. கை விரல்களை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொள்ளுங்கள் (ஆண்)

2. பெண்ணிடம் இந்த புதுவித இன்பத்தை பற்றி & என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன் கூட்டியே பேசிவிடுங்கள்.

3. ஒரு சிலருக்கு பலமுறை முயற்சிக்குப் பின் இந்த முறை கைவரலாம், இருவரும் இணைந்து முயற்ச்சிக்கவும்.

4. விரைப்புத்தன்மை குறைவுள்ளவர்கள், விந்து முந்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

5. உச்சகட்டம் வரும் காலம் பெண்ணிற்கு பெண் வேறுபடும். அதை உணர்ந்து ஆண் செயல்படவேண்டும்.

6. கண்டிப்பாக, பெண் ஒன் பாத்ரூம் போய்விட்டுதான் இதை செய்ய வேண்டும்.

7. மிக மென்மையாகச் செய்யவும், பெண் விருப்பப்பட்டால் சற்று அழுத்தம் கொடுக்கலாம்.

8. குருஜீ சொன்னதைப் போல விரல்களை கண்டிப்பாக ஈரப்ப்டுத்திக் கொண்டோ அல்லது எண்ணெய் உபயோகித்த பின்பு தான் உபயோகிக்க வேண்டும்.

9. உச்சகட்டம் வரும்பொழுது எக்காரணம் கொண்டும் பாதியில் Stop செய்யக்கூடாது, தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் முழுப் பலனும் (முழு உச்சம்) கிடைக்காமல் போய்விடும்.

திரை விலகட்டும்!

ஷீபா சென்னையில் வளர்ந்தவள். எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்களுடன் பழகுபவள்... ஆனால், எல்லை தாண்டாதவள். புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொண்ட செக்ஸ் குறித்த அறிவும் தெளிவும் அவளுக்கு இருந்தன. புகைப்படத்தில் பார்த்தபோதே அர்ஜுனை அவளுக்குப் பிடித்துப் போய்விட்டது. நடிகர் விஷால் சாயல்... நல்ல உயரம்... களையான முகம். அர்ஜுனுக்கு விருதுநகர். கொஞ்சம் கட்டுப்பெட்டித்தனமாக வளர்ந்தவன். பெண்களிடம் பேசவே கூச்சப்படுபவன். 

விருதுநகரில் இளங்கலைப் பட்டம் பெற்று விட்டு சென்னையில் சி.ஏ. முடித்திருந்தான். ஒரு பெரிய நிறுவனத்தில் ஆடிட்டர்! ஆனாலும், சென்னை ஒட்டவில்லை. அதன் அதிவேகம் அவனை மிரள வைத்தது. ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது வியப்பாக இருந்தது. ஷீபாவின் முக லட்சணமும் வாளிப்பான உடலும் மஞ்சள் நிறமும் பெண் பார்க்க வந்த அன்றே அவனை டபுள் ஓ.கே. சொல்ல வைத்தன. இரு வீட்டார் சம்மதத்துடனும் நடந்தது திருமணம்.

முதல் இரவு... அறைக்குள் படபடப்போடு உட்கார்ந்திருந்தான் அர்ஜுன். ஷீபா பால் சொம்புடன் வந்தாள். அவனருகே அமர்ந்தாள். அவன் கூச்சத்தோடு தள்ளி உட்கார்ந்தான். ‘இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா!’ அவளுக்கு வியப்பு. அவன் தயக்கத்தைத் தகர்க்கத் தயாரானாள். அவனைத் தொட்டாள். தலையை வருடினாள். நெற்றியில் முத்தமிட்டாள். அப்புறம் என்ன... இருவரின் மூச்சுக் காற்றும் அனலாக மாறிக் கலந்தன. அந்த இரவு இனிதாக முடிந்தது. அவனுக்கோ நிம்மதி பறிபோயிருந்தது. 

சந்தேகம் நெருஞ்சி முள்ளாக உறுத்தத் தொடங்கியது. ‘கன்னி கழியாத பெண்ணுக்கு முதல் இரவில் கன்னித்திரை கிழிந்து ரத்தம் வரவேண்டுமே! அதோடு, ஷீபாவுக்கு கூச்சமே இல்லையே! அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம்... இந்த விஷயத்தில் முன் அனுபவம் இருக்குமோ?’ தறிகெட்டுப் பறந்தன யோசனைகள். பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னான். பிரச்னை பெரிதானது. 

‘பெண்ணை ஊர் மேயவிட்டா இப்படித்தான்... ரத்தமே வரலையாமே? எத்தனைபேர் கிட்ட போனாளோ?’ வார்த்தைகளில் விஷம் தோய்த்து வாரி இறைத்தாள் அர்ஜுனின் அம்மா. முதலிரவு அவர்கள் உறவை முறித்த இரவானது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? அர்ஜுன் நம்பிய கட்டுக்கதைகளே.

முதலிரவு அன்றுதான் கன்னித்திரை கிழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்று பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளும் செய்கிறார்கள். சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல், ஹாக்கி விளையாடுதல், இரண்டு பக்கமும் காலை போட்டு வண்டி ஓட்டுதல்... 

ஏன் பஸ்ஸில் ஏறும் போது கூட கன்னித்திரை கிழிய வாய்ப்புண்டு. ரத்தம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கன்னித்திரையின் அடர்த்தி, அதில் உள்ள ரத்தக்குழாய்களின் அளவைப் பொறுத்து ரத்தம் வரும்.

 சிலருக்கு சில சொட்டுகளே வரும். காம உணர்ச்சி தூண்டப்படும்போது பெண்குறியில் சுரக்கும் நீர் சரியான அளவில் இருந்தால் ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வந்துவிடும். கலவி எளிதாக முடியும். அர்ஜுன்-ஷீபா தம்பதிகளுக்கு நடந்தது அதுதான். அர்ஜுன் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, ஷீபாவின் அன்பை இழந்துவிட்டான். இப்படியான சந்தேகங்கள் உள்ளவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவரிடம் Premarital counselling பெற வேண்டும். 

திருமண பந்தத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். அதுதான் அஸ்திவாரம். கணவன், மனைவி இருவரும் சரிசமம். எதை, யார் முதலில் ஆரம்பித்தால் என்ன? நடக்க வேண்டியது சரியான நேரத்தில் நடக்க வேண்டும். அவ்வளவுதான்! பஸ்ஸில் ஏறும்போது கூட கன்னித்திரை கிழிய வாய்ப்புண்டு. ரத்தம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கன்னித்திரையின் அடர்த்தி, அதில் உள்ள ரத்தக்குழாய்களின் அளவைப் பொறுத்து ரத்தம் வரும். 

முதலிரவு பால் குடிக்கும் ரகசியம்.

முதலிரவு. அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. இரவில் இருவரும் முதன்முதலாக சந்திக்கிறார்கள். மாப்பிள்ளை கட்டிலில்  காத்திருக்கிறான்.அவனது கனவு,எண்ணம் எல்லாமே அவளுடன் கூடும் ஆசையாகவே இருக்கும். பெரும்பாலும் அவன் பதட்டப்படுவதில்லை.

                                ஆனால் அவள் அப்படி இருக்கமாட்டாள்.

                             அம்மாவோ,அக்காவோ யாரோ ஒருவர் அவளின் கையில் பால் சொம்பு கொடுத்து சில பல உபதேசங்கள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்க ...அவள் பதட்டப்படுகிறாள். "அவர் பேசுவாரா அல்லது நாம் முதலில்  பேசுவதா?"

                  அவளை பெயர் சொல்லி அழைப்பதா அல்லது "ங்க" போடுவதா ...அவனுக்கும் படபடப்பு.

                எப்படியோ..."வாம்மா ..வசந்தி!" என்கிறான். "ம்" என்கிறாள் அவள். வந்ததும் அருகில் இருந்த மேஜையில் பால் சொம்பை வைத்து விட்டு அவனது பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு மஞ்சள் மணம் மாறாத தாலியையும் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள்.

               சில வினாடிகள் மலர் மணம் தவிர அந்த சிற்றறையில் வேறு மணம் எதுவும் இல்லை. மின் விளக்குத் தவிர அகல் விளக்கும் ஒளிர்கிறது.

             புதிய பஞ்சு மெத்தையை லேசாக தட்டி ''உக்காரேன்...பேசுவோம்."! என்றான். அவளும் உட்கார்ந்தாள். "என்னத்த பேசறது? காலாகாலத்தில் லைட்ட அணைக்காம?" அவனது உள்மனம் சொன்னாலும் அடக்கமுடன் இருந்தான். அவளுக்கு சங்கடம்தான்.உட்கார சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் இருந்தால் அவள்தான் என்ன செய்வாள்? மெதுவாக எழுந்து பால் சொம்பிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றி நீட்டினாள்.

              பயலுக்கு சினிமா ஞாபகம். "உன் உதடு இருக்கிறபோது இது எதுக்கு வசந்தி பாலு?"என்று அவளை  தன்பக்கமாக இழுத்து அமர்த்திக்கொண்டான்.

                  "அப்படி எல்லாம் சொல்லாதிங்க"என அவனது வாயை மருதாணி பூசியிருந்த விரல்களை கொண்டு பொத்தினாள்.

                  "ஏன் அப்படி சொல்லக்கூடாதுங்கிறே"?
                   இருவர்க்கும் வெட்கம் விலகிவிட்டது என்றே சொல்லலாம். தொட்டாச்சு .பேசியாச்சு.அப்புறம் என்ன? தெளிவாகப் பேச ஆரம்பித்தாள். எல்லாப்  புகழும் சொல்லிக்கொடுத்து அனுப்பியவர்களுக்குத்தான்!

                  " புது வீட்டுக்கு போறபோது பால் காச்சுறோம்.பொங்கலுக்கு பால் பொங்கல்தான் முக்கியம்.பால் பொங்கணும்.அப்புறம் அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டிருக்கிற ஜீவனுக்கு பால்தானே ஊத்துறோம்.பசு மாடு காமதேனுவாம்.தாய்ப்பாலுக்கு சமமா பசுப்பால்தான்."

              "வசந்தி..சும்மா சொல்லக்கூடாது.ஆயிரம் காலத்துக் கிழவிதான் நீ" என்று செல்லமாக கன்னத்தில் ஒரு கிள்ளு !" ம்ம்..அப்புறம் ?"  

          இப்பத்தான் அவளுக்கு நிஜம்மாகவே மனசு தடதடக்கிறது.

         அவனை பார்க்காமல் அகல் விளக்கை பார்த்து பேசினாள்.

         "பால்ல குங்குமப்பூ போட்டுருக்கு.நாம்ப ஒண்ணா சேர்றபோது ரெண்டு பேர் உடம்பும் சூடாகுமாம்."

         "ஓ...அப்படியா கண்ணு?"

           "கிண்டல் பண்ணாதிங்க.சூட்டுக்கு பால் நல்லது. சீக்கிரமா குழந்தை பெத்துக்க முடியும்..உயிரணு அதிகமாகுமாம்.உடம்பு களைச்சாலும் நல்ல தூக்கம் வரும்.அதனால்தான் முதலிரவில் பால் குடிக்கிறது" என்று சொல்லி முடித்தாலோ என்னவோ மின் விளக்கை முதலில் அணைத்தான்.